chennai நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் இர்பான் கைது நமது நிருபர் செப்டம்பர் 30, 2019 நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர் இர்பான் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.